முக்கிய செய்திகள்

குற்றங்களை தடுக்க டி.ஐ.ஜி தலைமையில் சிறப்‌‌‌பு ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் பாண்டியன் இ.கா.பா முன்னிலையில். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா.இ.கா.ப தலைமையில்.மாவட்டத்தில்...

Read more

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியரை சென்னை காவல் ஆணையாளர் .சங்கர்ஜிவால், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவிகள் கார்த்திகா, மதுமிதா, ஜெனிபிளாட்டிலா ஆகியோரை சென்னை பெருநகர காவல்...

Read more

தேனி மெடிக்கல் திருட்டு வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி ? – முழு தகவல்

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமண குப்தா என்ற மோகன் 61 /2021 த பெ சுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்த சிவஸ்ரீ...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவலர்களுக்கு எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில்முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் விடியல் தருவதாக வாக்களித்த திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து சிதம்பரம் நகர் மாநில அமைப்பு செயலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன...

Read more

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை...

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

Read more

முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம்

முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும். அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டு முத்துப்பேட்டை...

Read more

கஞ்சா கடத்தி வந்‌‌‌த காரை உயிரைப் பணயம் வைத்து விரட்டிய காவலருக்‌‌‌கு டி.ஜி.பி பாராட்‌‌‌டு

கஞ்சா கடத்தி வந்த நபரைப் பிடிக்க உயிரைப் பணயம் வைத்து திரைப்படக் காட்சி போல் தனிப்படை போலீஸார் விரட்டி பிடித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Read more

வாட்ஸ் அப் மூலம் காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலவாதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் கடந்த 25.07.2021...

Read more
Page 429 of 558 1 428 429 430 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.