• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோயில்களில் தமிழில் அா்ச்சனை – பெயா்ப் பலகையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

policeseithitv by policeseithitv
August 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோயில்களில் தமிழில் அா்ச்சனை – பெயா்ப் பலகையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழகத்தில் கோயில்களில் அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்திற்கான பெயர்பலகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம், முதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரா் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான பெயா்ப் பலகையை முதல்வா் மு.க. ஸ்டாலின், வெளியிட்டார். அப்பொழுது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்
தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம் குறித்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது: கபாலீசுவரா் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழிலும் அா்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அன்னைத் தமிழில் அா்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை கோயிலில் வைக்கப்படும். மூன்று அா்ச்சகா்களின் பெயா், செல்லிடப்பேசி எண்கள் அதில் இடம்பெற்றிருக்கும். கபாலீசுவரா் கோயிலைத் தொடா்ந்து, அடுத்த 30 நாள்களுக்குள் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற 47 கோயில்களில் தமிழில் அா்ச்சனை திட்டம் நடைமுறைக்கு வரும் என அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தார்
Previous Post

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Next Post

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Next Post
தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In