• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக-கேரள எல்லையான புளியரைசோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS ஆய்‌‌‌வு

policeseithitv by policeseithitv
August 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக-கேரள எல்லையான புளியரைசோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS ஆய்‌‌‌வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான பு ளியரைசோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் தற்போது மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவிலிருந்து வரும் நபர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் வர அனுமதிக்க படுவார்கள் என்றும்,போலி சான்றிதழ்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும் சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள காவலர்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் தங்களின் பணியினை முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Previous Post

கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகள் செய்து தரப்படும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

Next Post

மீனவர் குடியிருப்பு சாலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீர் செய்ய உத்தரவிட்ட திருவாடானை ஒன்றிய சேர்மன் ப.முகம்மது முக்தார் பொதுமக்கள் பாராட்டு!

Next Post
மீனவர் குடியிருப்பு சாலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீர் செய்ய உத்தரவிட்ட திருவாடானை ஒன்றிய சேர்மன் ப.முகம்மது முக்தார் பொதுமக்கள் பாராட்டு!

மீனவர் குடியிருப்பு சாலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீர் செய்ய உத்தரவிட்ட திருவாடானை ஒன்றிய சேர்மன் ப.முகம்மது முக்தார் பொதுமக்கள் பாராட்டு!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In