• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பலன் தரும் கனிவகை மரங்கள் வழங்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
August 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலத்தில் மக ளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்க ளுக்கு மரக்கன்று நடுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் சமூக சேவை அமைப்பு பான புதுவாழ்வுச் சங்கமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தினர். அங்க மங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் பானுப்பிரியா பாலன் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் சுரேஷ் இராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் ரஞ் சன் பால் மரம் எப்படி நடுவது என்பது குறித்தும், மரம் நடுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக பேசி னார். முன்னதாக எட்வின் சாம்ராஜ் வரவேற்று பேசினார்.பிரகாசபுரம் கிளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் சுரேஷ்குமார், தான் டக்கலை இயக்குனர் முகமது ஆசீப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முடிவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுக்கு பலன் தரும் கனிவகை மரங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை மூலம் 75 ஆயி ரம் மரக்கன்றுகள் நடுவது, ஏரல் வட்டத் தில் சீமைக்கருவேல மரங்களே இல் லாத நிலையை உருவாக்கிட நாலுமா வடி புதுவாழ்வுச் சங்கம் செயல்படும் என்று சகோதரர் பேசினார்.

முடிவில் ஹெயின் வெஸ்லி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Next Post

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது

Next Post
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In