முக்கிய செய்திகள்

இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும்...

Read more

தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் 10ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் துவக்க நிகழ்ச்சி – பனைமரங்களை நடுவதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடி பனை மரங்கள் நட இலக்கு நிர்ணயித்து இதுவரை 68 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி...

Read more

உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் இலவச செட்டாப் பாக்ஸ்களை ஆக.26க்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் – தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவன உள்ளுர் கேபிள்  ஆபரேட்டர்கள் இலவச செட்டாப் பாக்ஸ்களை ஆக.26க்குள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும், அல்லது செட்டாப் பாக்ஸ்களை...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு பணி நியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி விஜயகுமார் IPS சாலை பாதுகாப்பு உபகரணங்களை அனைத்து காவல்நிலையங்களுக்கும் வழங்கினார்

திருவாரூர் மாவட்டத்தில் 29 சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய போக்குவரத்து காவல்நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைவு...

Read more

தருவைகுளம் கிராம பகுதிகளில் டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாட்டில் புதிதாக 11 சி.சி.டி.வி கேமராக்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்

தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சி.சி.டி.வி கேமராக்கள் திறப்புவிழா மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம்நேற்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

Read more

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 7,லட்சம் மதிப்புள்ள 70,செல்போன்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 70 செல்போன்கள், சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில்...

Read more

3-வது அலை அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என பிரதமர் அலுவலகத்தில் நிபுணர் குழு அறிக்கை

இந்தியாவில் கரோனா 3-வது அலை  அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என பிரதமர் அலுவலகத்தில் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,072...

Read more

75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் சக்தி விநாயகர் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் 75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து யுனிகோ வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பள்ளி...

Read more

மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,...

Read more
Page 413 of 558 1 412 413 414 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.