முக்கிய செய்திகள்

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம்

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம் இன்று கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு கலங்கரை விளக்க வளாகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த...

Read more

திருச்செந்தூர் கோவில் வளர்ச்சிக்கு ரூ.150 கோடியில் மாஸ்டர் பிளான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 2 ஆணடுகளில் திருப்பதி கோவில் போன்று மாற்றப்படும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார் தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று மாலையில்...

Read more

மதுரபாக்கம் சோதனை சாவடி அருகே 40 லிட்டர் சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் 1920 பறிமுதல்

விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மதுரபாக்கம் சோதனை சாவடி அருகே ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

Read more

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு நேரில்...

Read more

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட ஒரு அரிய வாய்ப்பு.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட ஒரு அரிய வாய்ப்பு.  ...

Read more

முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய ஆணையில் தங்கள் மனைவி பெயரை சேர்க்க – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய ஆணையில் தங்கள் மனைவி பெயரை சேர்க்க – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 01.03.1985-க்கு முன்னர் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம்...

Read more

திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில்; திருமருகல்...

Read more

பீடாவுக்குள் கஞ்சா வைத்து விற்பனை செய்த இருவர் கைது

கோவை ராஜ வீதியில் பீடா கடையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவரை போலிசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகர உதவி ஆணையர் மணிகண்டனுக்கு...

Read more

பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் தலைமை ஏற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் சங்கம் சார்பில் தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்...

Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிவகாசி நகர் 23 வது மாநாடு!! சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் கிடக்கும் அனைத்து பணிகளையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிவகாசி நகர் 23 வது மாநாடு சிவகாசி பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்க புரம் காலனி கிரி திருமண மண்டபத்தில் வைத்து நேற்று...

Read more
Page 400 of 561 1 399 400 401 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.