கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம்
இன்று கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு கலங்கரை விளக்க வளாகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
கடந்த 1927ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாள் கலங்கரை விளக்க தினம் இந்தியா முழுவதும் உள்ள கலங்கரை விளக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது . இன்று 94வது கலங்கரை விளக்க தினம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அமைந்துள்ள புதிய கலங்கரை விளக்க வளாகத்தில் கலங்கரை விளக்க பொறுப்பதிகாரி கண்ணன் கலங்கரை விளக்கக் கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

