முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து – 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  தலைமையில் காவல்துறையினர் தீவிர...

Read more

வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் அடையாள அட்டை விவரங்களை சரியான முறையில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும் – கோவை மாவட்ட எஸ்.பி புதிய உத்தரவு

குற்றங்களை தடுக்க விரைந்து குற்றங்களை கண்டுபிடிக்க வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் அடையாள அட்டை விவரங்களை சரியான முறையில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும்...

Read more

சிவந்தி ஆதித்தனார் 86வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மலர் தூவி மரியாதை

சிவந்தி ஆதித்தனார் 86வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.. பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 86 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தினத்தந்தி அதிபர் சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் சமத்துவ மக்கள்...

Read more

சாலை சீரமைக்க கோரி நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு

சாலை சீரமைக்க கோரி நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகராகவும், பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியாக விளங்குகிறது....

Read more

3-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

Read more

பல்வேறு மக்கள் நல பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.58.21 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்காக ரூ.58.21 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 4ம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்...

Read more

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை...

Read more

வேதாரண்யம் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்

வேதாரண்யம் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள்...

Read more
Page 398 of 561 1 397 398 399 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.