• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பல்வேறு மக்கள் நல பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.58.21 லட்சம் நிதியுதவி

policeseithitv by policeseithitv
September 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பல்வேறு மக்கள் நல பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.58.21 லட்சம் நிதியுதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்காக ரூ.58.21 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பாக, 8வது படிக்கும் 200 அரசு பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவியாக டேப் (TAB) வாங்குவதற்கு ரூ.35 லட்சத்தை நன்கொடையாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயிடம் வங்கியின் பொது மேலாளர் சூரியராஜ்அளித்தார்.
மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதியதாக ஜென்செட் வாங்குவதற்கு முதல்வர் நேருவிடம் ரூ.23.21 லட்சத்தை நன்கொடைக்கான வரைவோலையை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் சுந்தரேஷ் குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் உடன் இருந்தனர்
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

Next Post

3-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Next Post
3-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In