முக்கிய செய்திகள்

திறம்பட செயல்பட்ட ரோந்து காவலர் குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக...

Read more

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின்...

Read more

வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகிற செப்டம்பர் 26ம் தேதி...

Read more

தூத்துக்குடியில் விபத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே...

Read more

நெல் பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் – பதிவு செய்து பயனடைய நாகை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

ரபி பருவத்தில் நெல் பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் – பதிவு செய்து பயனடைய நாகை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் பிரதம...

Read more

வேதை பெரியார் மா.மீ-யின் முதலாமாண்டு நினைவு தினம் – ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி

வேதை பெரியார் மா.மீயின் முதலாமாண்டு நினைவு தினம் வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மா.மீனாட்சிசுந்தரம் கடந்த ஆண்டு காலமானார். அவரின் முதலாமாண்டு...

Read more

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம்

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம் இன்று கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு கலங்கரை விளக்க வளாகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த...

Read more

திருச்செந்தூர் கோவில் வளர்ச்சிக்கு ரூ.150 கோடியில் மாஸ்டர் பிளான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 2 ஆணடுகளில் திருப்பதி கோவில் போன்று மாற்றப்படும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார் தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று மாலையில்...

Read more

மதுரபாக்கம் சோதனை சாவடி அருகே 40 லிட்டர் சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் 1920 பறிமுதல்

விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மதுரபாக்கம் சோதனை சாவடி அருகே ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

Read more

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு நேரில்...

Read more
Page 396 of 558 1 395 396 397 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.