முக்கிய செய்திகள்

கோடியக்கரையில் வன உயிரின வார விழா – வன உயிரினங்களை பாதுகாக்க உறுதி ஏற்பு.

கோடியக்கரையில் வன உயிரின வார விழா .வன உயிரினங்களை பாதுகாக்க உறுதி ஏற்பு.   வன உயிரின வார விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த...

Read more

சிவகளை கிராமசபை கூட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பேச்சு

சிவகளை கிராமசபை கூட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் கலந்துகொண்டு குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழித்தல்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா பக்கவாரா மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் - பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா பக்கவாரா மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் மருத்துவக் காப்பீடு அடையாள...

Read more

நாகப்பட்டினம், மகாதானம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மகாதானம்; ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு...

Read more

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு பேரணியாகச்சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக இன்று 02.10.2021 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தி...

Read more

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி*....

Read more

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம்

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் கடலின் நடுவில் விவேகானந்தர் நினைவு...

Read more

காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று (அக். 02)...

Read more

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். . இதுகுறித்து ஆட்சியா்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:...

Read more

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் ரோந்‌‌‌து

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் திட்டம் துவங்கப்பட்டது அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழக...

Read more
Page 391 of 561 1 390 391 392 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.