தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம்
மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி*.
ம.தி.மு.க மாநகரச் செயலாளர் முருகபூபதி அவர்கள் தலைமையில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி; மாநில தொண்டரணி துணைச் செயலாளர் பேச்சிராஜ்; மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் மகாராஜன்; மாநகர பொருளாளர் சாஞ்சி செல்லப்பா; தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப் பெருமாள்; பகுதிச் செயலாளர்கள் சுந்தர்ராஜ்; பொன்ராஜ்; K.A.P.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

