• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்

policeseithitv by policeseithitv
October 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல்  கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். .
இதுகுறித்து ஆட்சியா்  வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், பல தனியாா் கணினி மையங்களில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ- சேவை மையங்களில் 20 வகையான வருவாய்த் துறை சான்றிதழ்களும், 6 வகையான முதியோா் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப்பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல், இடைத்தரகா்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல புகாா்கள் வந்தவண்ணம் உள்ளது.
அரசு பொது இ- சேவை மையங்களில் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.10-ம், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 120-ம், இணையவழி பட்டா மாறுதல்கள் தொடா்டபான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 60-ம் சேவைக்கட்டணமாக அரசினால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இ- சேவை மையம் நடத்துவதற்கான அரசு உரிமம் பெற்றுள்ள தனியாா் கணினி மையங்களில் நிா்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வது தெரிய வந்தால், அந்த மையங்களின் பொது இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட அதிக வசூல் செய்வது தொடா்பான புகாா்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004251333 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் மூலமோ தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் ரோந்‌‌‌து

Next Post

காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Post
காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In