முக்கிய செய்திகள்

நவராத்திரி திருவிழா, ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

நவராத்திரி திருவிழா, ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி வருகிற 15ந்தேதி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர்...

Read more

என்னை கருணை கொலை செய்யுங்கள்.. என மாற்றுத்திறனாளி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!

https://youtu.be/amATUY10g1w என்னை கருணை கொலை செய்யுங்கள்... என்னை கருணை கொலை செய்யுங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக...

Read more

வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது ஆவடி அடுத்த திருநின்றவூர், ராஜாகுப்பம், காந்தி தெருவை சேர்ந்தவர் விக்ரம்...

Read more

அதிரடி காட்டிய தென்காசி மாவட்ட ஆட்சியர் – கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஓடைக்குள் இறங்கி திடீர் ஆய்வு – பொதுமக்கள் பாராட்டு

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஓடைக்குள் இறங்கி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் . பொதுமக்கள் பாராட்டு நகராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறையினரின் பணிகளை மாவட்ட...

Read more

கடையநல்லூர் நகராட்சியில்நிரந்தர ஆணையாளர் நியமிக்கப் படாததால் அத்தியாவசிய பணிகள் முடக்கம்! உள்ளாட்சி துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

கடையநல்லூர் நகராட்சியில் ஆணையர், மேலாளர் உட்பட முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சி முதல்...

Read more

திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்க விழா

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 04.10.2021-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையின் பயன்பாட்டிற்காக “முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை” தொடங்கி வைத்தார் தமிழ்நாடு...

Read more

முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் இன்றுகொடி அணிவகுப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPSஉத்தரவின்பேரில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டைகாவல் சரகம்...

Read more

வனஉயிரின வார விழா – கோடியக்கரை கடற்கரையை சுத்தம் செய்த வனத்துறையினர்

வனஉயிரின வார விழா – கோடியக்கரை கடற்கரையை சுத்தம் செய்த வனத்துறையினர் https://youtu.be/9LhCJnxBegI வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் வனஉயிரின வார விழாவையொட்டி வனத்துறையினர் சுத்தம் செய்யும்...

Read more

காவுவாங்க துடிக்கும் மின்கம்பம் – அலட்சியம் காட்டும் மின் வாரிய ஊழியர்கள்

கால் பைசா சம்பாத்தியம் என்றாலும் கவர்மெண்ட் சம்பளம் வாங்க வேண்டும் என்பது பழமொழி. அந்த கால் பைசா சம்பளமும் உழைக்காமல் பெற வேண்டும் என்ற நோக்கில் இருந்து...

Read more
Page 387 of 561 1 386 387 388 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.