முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு விடிய விடிய காவல்துறையினர் தீவிர ரோந்து 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் கடற்கரை பகுதிகளுக்கு வர தடை – ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் எதிர்வரும் (05.10.2021 மற்றும் 06.10.2021); தேதிகளில் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஆட்சியர் அ.அருண்; தம்புராஜ், தொடங்கிவைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை மாவட்ட ஆட்சியர் திரு.அ.அருண்; தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார் -------------- நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் ரௌண்டானாவில் வன...

Read more

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார் -------------- விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 300...

Read more

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது – ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் .

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது - ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் . விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

Read more

தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர்...

Read more

கோடியக்கரையில் வன உயிரின வார விழா – வன உயிரினங்களை பாதுகாக்க உறுதி ஏற்பு.

கோடியக்கரையில் வன உயிரின வார விழா .வன உயிரினங்களை பாதுகாக்க உறுதி ஏற்பு.   வன உயிரின வார விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த...

Read more

சிவகளை கிராமசபை கூட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பேச்சு

சிவகளை கிராமசபை கூட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் கலந்துகொண்டு குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழித்தல்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா பக்கவாரா மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் - பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா பக்கவாரா மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் மருத்துவக் காப்பீடு அடையாள...

Read more

நாகப்பட்டினம், மகாதானம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மகாதானம்; ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு...

Read more
Page 387 of 558 1 386 387 388 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.