முக்கிய செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன் திருடிய திண்டுக்கல் வாலிபர் கைது

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரெயில் மூலமாக செல்ல வரும் பொதுமக்கள் ரெயிலுக்காக காத்திருக்கும் போதும், ரெயில் நிலையத்தில் செல்போன் ஜார்ஜ் போட்டு இருக்கும்...

Read more

இன்று 5-வது கட்டமாக ஈரோடு மாநகர் பகுதியில் 40 வாகனங்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி மையம்

தமிழகத்தில் இன்று 5 -வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இதில் பல...

Read more

88வயது பாட்டியை வாக்குச் சாவடிக்கு சுமந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் – குவியும் பாராட்டு

நெல்லை மாவட்டம் வள்ளியூர், சங்கனாபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச் சாவடிக்கு 88வயதுள்ள சங்கரம்மாள் என்பவர் வாக்களிக்க சென்றார். அப்போது தேர்தல் பாதுகாப்பு பணியில்...

Read more

சென்னை மணலிபுதுநகரில் அய்யா வைகுண்டபதி திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

சென்னை மணலிபுதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு நேற்று...

Read more

ஆதிச்சநல்லூரில் தென்னிந்தியாவிலேயே உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் – அகழாய்வு பணி துவக்கம்

தென்னிந்தியாவிலேயே முதல் முதலில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் ஞாயிற்றுகிழமை அகழாய்வுடன் பணியை துவங்க உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்...

Read more

ஏசி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தூங்கி கொண்டிருந்த மதுரை தொழில் அதிபர் – மனைவி இருவரும் தீயிலேயே கருகி பலி

மதுரை ஆனையூர் அருகே உள்ளது எஸ்விபி நகர். இங்கு வசித்து வந்தவர் சக்திகண்ணன். இவர் இதே பகுதியில் சோப் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.  மனைவி பெயர்...

Read more

உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் – உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்,...

Read more

தூத்துக்குடியில் மினி மாராத்தானை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடியில் வ.உ.சி. 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மாராத்தானை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின்...

Read more

செக்மோசடி வழக்கில் சார்பு ஆய்வாளர் சஸ்பென்ட் – கோவை சரக துணை தலைவர் அதிரடி

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் மீது கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல்...

Read more
Page 384 of 561 1 383 384 385 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.