• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

policeseithitv by policeseithitv
October 9, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வாக்குச்சாவடி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 3, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 6, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4, உடன்குடி ஊராட்சி ஒன்றித்தில் 1, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1, ளகயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் 1, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 4 மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5, ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38 வாக்குச்சாவடிகளில் இன்று (09.10.2021) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இதுதவிர தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 42 வாக்குசாவடி மையங்களில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை காண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்படி இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Previous Post

தூத்துக்குடியில் மினி மாராத்தானை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Next Post

உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் – உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

Next Post
உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் – உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் - உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In