முக்கிய செய்திகள்

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி தொழில் செய்ய மீன்வளத்துறை அறிவுறுத்தல்

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் எல்லைக்குள் மட்டும் மீன்பிடிக்க வேண்டப்படுகிறது. மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்தால், இலங்கை கடற்படையின் நடவடிக்கை இருக்ககூடும் அல்லது ஏதாவது...

Read more

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி

நாகப்பட்டினம் மாவட்டம் தோறுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா வருடம் முழுவதும் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட...

Read more

கோடியக்கரை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் – மீனவர்கள் 2வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் மீன்பிடி சீசன் துவங்கியுள்ள நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாகவும் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால் வருமான...

Read more

சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஐபிஎல் 14-ஆவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் இறுதி...

Read more

ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.

ஐ.பி.எல். 2021 கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

Read more

கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை

கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் உட்பட 2பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் லாலாப்பேட்டை அருகே கடந்த அக்டோபர்...

Read more

துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு – பொதுமக்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி அழைப்பு

காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி அழைப்பு விடுத்துள்ளார். பொதுமக்களின் துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் DCW நிறுவனத்தின் சார்பில் உயர்மின்கோபுர விளக்கு நிறுவப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் DCW நிறுவனத்தின் சார்பில்அமைக்கப்பட்டுள்ள உயர்மின்கோபுர விளக்கினை நேற்று (15.10.2021) நிறுவனத்தின் உதவித்தலைவர் மதிப்பிற்குரிய ஐயா சீனிவாசன் அவர்கள்...

Read more

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இரு சக்‌‌‌கர வாகன பேரணி – கூடுதல் டி.ஜி.பி தொடங்கி்‌‌‌வைத்‌‌‌தார்‌‌‌

சுதந்திர இந்தியாவை தனது அயராத உழைப்பின் காரணமாக முழுதேசமாக ஒருங்கினைத்ததின் மூலம் இந்தியாவின் இரும்பு மனிதர் என பாராட்டப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின்‌‌‌ பிறந்த நாளான அக்டோபர்...

Read more

கட்டபொம்மன் நினைவுநாளை முன்னிட்டு மாவட்ட எஸ்‌பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 16ம் தேதி நடைபெறவுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 222 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட...

Read more
Page 376 of 558 1 375 376 377 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.