முக்கிய செய்திகள்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மாநகர காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. நாளைய...

Read more

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மதுரை மாவட்டம் பாலமேடு , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட காவல்துறை   தீவிர  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வரும்...

Read more

கோயில் அர்ச்சகர்களுக்கு சீருடைகள் அப்துல் வகாப் எம்எல்ஏ வழங்கினார்

கோயில் அர்ச்சகர்களுக்கு சீருடைகள் அப்துல் வகாப் எம்எல்ஏ வழங்கினார் மாலை ராமசாமி கோயில் வளாகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடந்தது விழாவில்...

Read more

மோசடி செய்து விட்ட 9 டிராக்டர் பறிமுதல் குற்றப்பிரிவு போலீசாருக்கு நெல்லை எஸ்பி பாராட்டு

மோசடி செய்து விட்ட 9 டிராக்டர் பறிமுதல் குற்றப்பிரிவு போலீசாருக்கு நெல்லை எஸ்பி பாராட்டு கோவில்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 24 இவர் நெல்லையில் புதிய டிராக்டர்கள் விற்பனை...

Read more

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்

98 இலட்சம் மதிப்பிலான 14 புதிய டிராக்டர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது இரண்டு...

Read more

நெல்லை சரகத்தில் கஞ்சா வியாபாரிகளை களையெடுப்போம் – நெல்லை சரக புதிய டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேட்டி

நெல்லை சரகத்தில் கஞ்சா வியாபாரிகளை களையெடுப்போம் நெல்லை சரக புதிய டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார் நெல்லை சரகத்தில் கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டி உள்ளிட்ட ஒலிக்கப்படும்...

Read more

தாலிக்குதங்கம் மற்றும் திருமணநிதியுதவிதொகை வழங்கும் விழா -மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

தாலிக்குதங்கம் மற்றும் திருமணநிதியுதவிதொகை வழங்கும் விழா -மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். வேதாரண்யம் ஜன 13 நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை...

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்க காசினை – அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்கள்

கன்னியாகுமரி மாவட்ட ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்க காசினை - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்கள் கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில்...

Read more

மாணவ, மாணவியர்கள் ‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்

விருதுநகர், தனித்திறமை வாய்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் ‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில்...

Read more

திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகர், ஜன 13, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை...

Read more
Page 338 of 558 1 337 338 339 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.