முக்கிய செய்திகள்

பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- 122 படைப்புகள் மாணவர்களால் காட்சிப்படுத்தபட்டது.

பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- 122 படைப்புகள் மாணவர்களால் காட்சிப்படுத்தபட்டது. வேதாரணியம் ஏப்ரல் 5 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் ஊராட்சியில் உள்ள...

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் – தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்....

Read more

மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்

*தருவைகுளம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பரிசுகள் மற்றும்...

Read more

தனியார் நிறுவனங்களின் முதலாம் ஆண்டு விழா- மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

தனியார் நிறுவனங்களின் முதலாம் ஆண்டு விழா- மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு. வேதாரணியம் ஏப்ரல் 04 நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசின் சார்பில் கடந்த ஆண்டு வேதா...

Read more

நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு கௌரவ விருது

நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு கௌரவ விருது. நாகப்பட்டினம் ஏப்ரல் 04 நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் திரு.முஹம்மது அலி அவர்கள் கல்வி...

Read more

பொதுமக்களை மரியாதையுடன் நடத்த ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.

முதல்வர் ஆணைக்கிணங்க புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்....

Read more

நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு

நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு நெல்லை மாநகரின் 41வது காவல் ஆணையாளராக சந்தோஷ் குமார் பதவி ஏற்றார். தமிழக முதல்வரும் ஐந்துநிலை...

Read more

நாகலாபுரம் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி - பேரணியை விளாத்திகுளம் துணை...

Read more

திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது – ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் – ரொக்க பணம் 2,40,000/- மீட்பு –

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 எதிரிகள் கைது - ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன்...

Read more

ஶ்ரீவை, தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு கிராமம் (Sports Village) , மகளிர் விளையாட்டு  அமைக்க கோரிக்கை

ஶ்ரீவை, தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு கிராமம் (Sports Village) , மகளிர் விளையாட்டு அமைக்க கோரிக்கை   தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை...

Read more
Page 303 of 559 1 302 303 304 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.