முக்கிய செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ்  13-ம் ஆண்டு நினைவு தினம்!! ஸ்ரீவை தொகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்!

முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் 13-ம் ஆண்டு நினைவு தினம்!!   ஸ்ரீவை தொகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்!   ஏரல், ஜூலை, 5....

Read more

வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் .

வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் . வேதாரண்யம் ஜூலை 5 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் பரவாமல் தடுக்க நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் பரவாமல் தடுக்க நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் ஜூலை 4 நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் நடமாடும் இலவச காச நோய் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிபொருத்திய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் நடமாடும் இலவச காச நோய் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிபொருத்திய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் 04.07.2022 நடைபெற்றது. நாகப்பட்டினம் ஜூலை 4 வாராந்திர மக்கள் குறைதீர்க்கும்...

Read more

வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை

வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை வேதாரணியம் ஜூலை 4 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன்...

Read more

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மரணம் – புதிய துறைமுகம் நிர்வாகம் கண்காணிக்க தவறிவிட்டது – சமக குற்றம்சாட்டு

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மரணம் அடைந்த சம்பவத்தில் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என சமக குற்றம்சாட்டியுள்ளது. . தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள்...

Read more

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கோரி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கோரி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.   தூத்துக்குடி, ஜூலை, 5     தூத்துக்குடியில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை...

Read more

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! நாகை எஸ்.பி. அதிரடி!!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! நாகை எஸ்.பி. அதிரடி!!     நாகை...

Read more

நாகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்

நாகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகை ஜூலை 5 நாகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கலெக்டர் அருண்...

Read more
Page 277 of 559 1 276 277 278 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.