முக்கிய செய்திகள்

வேதாரண்யத்தில் தனியார் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி எஸ்பி ஜவகர் நேரில் விசாரணை !

வேதாரண்யம் தனியார் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி, எஸ்.பி ஜவகர் நேரில் விசாரணை !   வேதாரண்யம்...

Read more

வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடல்களில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.

வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடல்களில் ஏராளமான மக்கள் புனித நீராடினர். வேதாரணியம் ஜூலை 28 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஆடி...

Read more

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார் நாகை ஜூலை 27...

Read more

வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தில் தனியார்  மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து வேதாரண்யம் ஜூலை 27 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் வியாழன் சந்தை அருகில் சாலையில்...

Read more

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மகள் ஷீஜா   குரூப் 1 தேர்வில் மாநிலத்தில்  9 வது இடம் பிடித்து சாதனை :  எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு!

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மகள் ஷீஜா குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் 9 வது இடம் பிடித்து சாதனை : எஸ்.பி பாலாஜி சரவணன்...

Read more

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*

*மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*...

Read more

வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். வேதாரண்யம் ஜூலை...

Read more

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! – பிஷப்  தர்மராஜ்  இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! - பிஷப் தர்மராஜ் இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!  ...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா . வேதாரணியம் ஜூலை 26 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்ததோப்புத் துறை துரெளபதி...

Read more

நாகையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நாகையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாகை ஜூலை 26 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ்...

Read more
Page 266 of 559 1 265 266 267 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.