• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை காவல்துறையினர் தீவிர விசாரணை

policeseithitv by policeseithitv
July 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை காவல்துறையினர் தீவிர விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை காவல்துறையினர் தீவிர விசாரணை

வேதாரண்யம் ஜூலை 31

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த தோப்புத்துறையில் முருகானந்தம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலாவுக்காக கொடைக்கானல் சென்றுள்ளார் .இன்று காலையில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.மேலும் அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கதவுகளை உடைத்து ஒன்பது சவரன் நகைகள் ரூ 40 ஆயிரம்

ரொக்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து கொள்ளையர்கள் தப்பி ஓடியது தெரிய வந்தது.

இதைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தமிழன்டா இயக்கத்தின் தலைவர் ஜெகஜீவன் இயக்கிய கருப்பு மை குறும்படத்தின் எதிரொலி: ஹோட்டல்களில் வடை,சமோசா,பஜ்ஜி நியூஸ் பேப்பரில் வழங்க தடை! இலையில் வழங்க கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவு, தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் பல்வேறு அமைப்பு வேண்டுகோள்.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த தனிநபர் : அதிரடியாக மீட்டெடுத்து திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகளுக்கு ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்க முடிவு செய்த மேயர்!  பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்!! 

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த தனிநபர் : அதிரடியாக மீட்டெடுத்து திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகளுக்கு  ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்க முடிவு செய்த மேயர்!      பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்!! 

தூத்துக்குடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த தனிநபர் : அதிரடியாக மீட்டெடுத்து திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகளுக்கு ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்க முடிவு செய்த மேயர்!  பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்!! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In