முக்கிய செய்திகள்

வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலம் மேல காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குயில் பறவைகளை கண்ணி வைத்து பிடித்ததற்காக கைது

வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலம் மேல காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குயில் பறவைகளை கண்ணி வைத்து பிடித்ததற்காக கைது வேதாரணியம் செப்டம்பர் 30 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை...

Read more

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமனம்: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!

  சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் செப்டம்பர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில்...

Read more

மழைகாலத்திற்கு முன்பு மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணிகள் தீவிரம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!!

மழைகாலத்திற்கு முன்பு மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணிகள் தீவிரம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!!   தமிழக அரசு பேரூராட்சி ஊராட்சி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையில் இணைத்தலைவர் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  அனுமதியற்ற கட்டுமானங்கள் பணிகளுக்கு செக்!! மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு!!

  தூத்துக்குடி,செப்,3   தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற...

Read more

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதல் பொது குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதல் பொது குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்...

Read more

வேதாரண்யத்தில் வாட்ஸ்-ஆப் மூலம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

  நாகை,செப் ,27   நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம்...

Read more
Page 240 of 559 1 239 240 241 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.