• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!

policeseithitv by policeseithitv
October 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!

 

திருநெல்வேலி, அக்,8

 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திருநெல்வேலி போலீசார் கைது செய்தனர். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மும்பையில் இருந்து விமானம் மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதை அறிந்த காவல் துறையினர் விமான நிலையத்தில் வைத்தே அவரை அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமாரி,திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வரும் ராக்கெட் ராஜா அவர் சார்ந்த சமூக மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரியல் ஹீரோவாக இருந்து வருகிறார். ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் திருவனந்தபுரத்திலிருந்து நாங்குநேரிக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் ராக்கெட் ராஜா பலத்த பாதுகாப்போடு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்

வரை போலீசார் தீவிர பாதுகாப்பில் ராஜா இருப்பதாகவும் முழுமையான பாதுகாப்பு கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ராக்கெட் ராஜா தமிழகத்தில் இருப்பதைவிட மும்பையில் தான் தற்போது அதிக நாள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மும்பையிலிருந்து திருவனந்தபுரம் ராக்கெட் ராஜா ஏன் வந்தார் ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் திருவனந்தபுரம் ராக்கெட் ராஜா வருவது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது ராக்கெட் ராஜா கைது தென் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார். 

Next Post

திருப்பூர் தனியார் காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்

Next Post
திருப்பூர் தனியார் காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்

திருப்பூர் தனியார் காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In