• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 

policeseithitv by policeseithitv
October 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

வேதாரணியம் அக்டோபர் 3

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆயக்காரன்புலம் அரிமா சங்கமம் நாகை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் இன்று ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் நாகை அரசு மருத்துவர் . S. இம்நியாஸ் ஆமத் தலைமையில் மருத்துவ குழு பங்கு கொண்டு ரத்த தானம் பெற்றது இந்த முகாமை அரிமா சங்கத்தின் வட்டார தலைவர் Lion. MJF அங்கை. P. இராசேந்திரன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் ஆயகாரன்புலம் அரிமா சங்கத்தின் தலைவர் . T. மாதவன் செயலர் B.வைத்தியநாதன் பொருளர் T. முருகானந்தம் சாசனத் தலைவர் T. சிவானந்தம் ,AV.சம்பத் ஆயக்காரன்புலம் 2 ஊராட்சி மன்ற தலைவர் S.இராமையன் உறுப்பினர் வளர்ச்சி மண்டலத் தலைவர். அ. வீரமணி கண் சிகிச்சை பிரிவு மாவட்டத் தலைவர் திரு. V. விஜயகுமார் மற்றும் அரிமா முன்னாள் தலைவர்களும் அரிமா உறுப்பினர்களும், இளைஞர்களும் தன்னார்வளர்களும் கலந்துகொண்டனர். இந்த முகாமில் யூனிட் 41 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்

மச்சோடா

Previous Post

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஏ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஏ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஏ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In