முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் பொது நூலகத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்!

  தூத்துக்குடி,அக்,17   தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் இராஜாராம் மோகன்ராய் 250 வது பிறந்தநாளை முன்னிட்டு...

Read more

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தினை மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர், திருக்குவளை மற்றும் நாகப்பட்டினம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தினை மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும்...

Read more

விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரேயா குப்தா நியமனம் – தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரேயா குப்தா என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா குப்தா கடந்த 2018ம் ஆண்டு...

Read more

தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து சுமார் 2000 பேர் திரண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

தூத்துக்குடி. அக். 15. தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா...

Read more

தமிழக முதல்வரின் உன்னத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் அரசு அதிகாரிகள் – தூத்துக்குடி பெண்கள் குமுறல் -சமூக நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சாட்டையை சுழற்றுவார்களா?!!

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டார அளவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் அங்கன்வாடி மைத்திலும்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:  எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!   தூத்துக்குடி,அக்,14   தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்...

Read more

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரணியம் அக்டோபர் 14 நாகப்பட்டினம்...

Read more

வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா

வேதாரணியம் அக்டோபர் 14 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் முருகேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் முருகேசன் மாவட்ட...

Read more
Page 234 of 559 1 233 234 235 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.