முக்கிய செய்திகள்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி கண்டனம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில்...

Read more

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் வேதாரணியம் சன்னதி கடற்கரையில் தூய்மை பணி

வேதாரணியம் மார்ச் 1   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் வேதாரணியம் சன்னதி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொண்டனர்.கடற்கரையில்...

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் சரவணக்குமார் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.   நாகப்பட்டினம் பிப்ரவரி 28...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம்  நம்பியார்நகர் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற மீனவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலி;ருந்து ரூ.50,000 க்கான நிவாரணத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், மற்றும் மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற மீனவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண...

Read more

தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக சிறப்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக சிறப்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு   வேதாரணியம் பிப்ரவரி 28   கடந்த 2011 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.   நாகப்பட்டினம் பிப்ரவரி 27...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 211 மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில் 12 வழித்தடங்களுக்கு சிற்றுந்து பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் பிப்ரவரி 27   நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 211 மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில் 12 வழித்தடங்களுக்கு...

Read more

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கருத்துகளை கேட்பதில்லை தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

தூத்துக்குடி திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி திராவிட நட்புகழகம் சார்பில் மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நிறைவரங்க...

Read more

மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த இளம் பெண்ணை மீட்டு பாதுகாப்பாக காப்பகத்திற்கு அனுப்பி வைத்த இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி கொடைக்கானல் ஜோஸ்வாவின் மனிதநேயம் :  குவியும் பாராட்டுக்கள்..

கொடைக்கானல், பிப்,27 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற இளம் பெண் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டா ர். இந்திய ஜனநாயக கட்சி திண்டுக்கல்...

Read more
Page 186 of 560 1 185 186 187 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.