முக்கிய செய்திகள்

வேதாரணியம் அடுத்த ஆதனூரில் ரூ.28.94 லட்சம் மதிப்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் திறப்பு.

    வேதாரணியம் பிப்ரவரி 20   நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் நிலைய புதிய கட்டிடம்...

Read more

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி சார்பில் வாழ்க்கை திறன் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் இரண்டு நாட்கள் வாழ்க்கை திறன் முகாம் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் திறன்...

Read more

ஈரோடு அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைங்கிணங்க ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஈரோடு...

Read more

ஈரோட்டில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்காளர்களிடம் வேண்டுகோள்

தூத்துக்குடி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள்...

Read more

வாகன தணிக்கை, பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் சைக்களில் ரோந்து சென்று திடீர் ஆய்வு.

    *தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்; கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்தும் மற்றும் வாகன...

Read more

முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ் பவளவிழாவை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,

தூத்துக்குடி, பிப்,19 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும் தூத்துக்குடி நகராட்சி முன்னாள் நகர்மன்ற தலைவருமான டேனியல்ராஜ் பவளவிழாவையொட்டி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள...

Read more

ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்

  தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 வெண்சங்கு சிறப்பு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழாவானது பக்தர்கள் திரளாக பங்கேற்க தமிழ்மறையில் நான்குகால யாக பூஜைகளுடன் விடிய விடிய...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் பிப்ரவரி 18 நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில்...

Read more
Page 186 of 558 1 185 186 187 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.