முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று அமைச்சர் கீதாஜீவன் நட்டினார்.

தூத்துக்குடி தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையை உருவாக்கும் வகையில் தூத்துக்குடி ரோச் பூங்கா மற்றும் மாநகராட்சி படகுகுழாம்...

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் 100வது பிறந்தாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் 100...

Read more

SPB பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில்  சைமன் சுருதி இசைக்குழு சார்பில் இசை மழை நிகழ்ச்சி அயரம்பட்டி முருகேசன் துவக்கி வைத்தார்

  SPB பிறந்த நாளை முன்னிட்டு புண்ணியம் அறக்கட்டளை வளர்ச்சி நிதிக்கு சைமன் சுருதி இசைக்குழு சார்பில் ராஜாஜி பார்க் வாட்டர் டேங்க் எதிரே உள்ள ராம...

Read more

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சி...

Read more

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமணையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசு மருத்துவமணையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி மற்றும்...

Read more

ஒடிசாவில் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு சார்பில் ஒடிசாவில் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 68 மதுபான கடைகள் பார் உரிமம் பெறாமல் இயக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கா விட்டால் டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த பாஜக முடிவு!!!!

தூத்துக்குடி,மே,3 தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் 68 டாஸ்மாக் மதுபான கூடங்களை அகற்ற கோரி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

Read more

மாப்பிள்ளையூரணியில் ஒடிசா சம்பவத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது

தூத்துக்குடி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்து சம்பவத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும்...

Read more

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி  மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பூங்கா இடங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை மாநகராட்சி வசம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும். என்று...

Read more

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து கொடியேற்றினார்கள்.

தூத்துக்குடி திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு...

Read more
Page 162 of 560 1 161 162 163 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.