• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று அமைச்சர் கீதாஜீவன் நட்டினார்.

policeseithitv by policeseithitv
June 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று அமைச்சர் கீதாஜீவன் நட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையை உருவாக்கும் வகையில் தூத்துக்குடி ரோச் பூங்கா மற்றும் மாநகராட்சி படகுகுழாம் அருகில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மரக்கன்று நட்டி அதன் பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சப்கலெக்டர் கௌரவ்குமார், பயிற்சி கலெக்டர் வளர்ச்சி தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், அரசு வக்கீல் மாலாதேவி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், செல்வகுமார், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, வட்டச்செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், விளாத்திகுளம் வனசரகர் கவின், திருச்செந்தூர் கனிமொழி அரசு மற்றும் கருணா, மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Next Post

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் பெரும் அளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Next Post
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் பெரும் அளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் பெரும் அளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In