முக்கிய செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாகமுகவர்கள் கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி திமுகவினர் பங்கேற்பு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்...

Read more

எடப்பாடியே மதுரை பக்கம் வராதே – நகர் முழுவதும் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட வால்போஸ்டரால் பெரும் பரபரப்பு!!

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கு...

Read more

தூத்துக்குடியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச தையல், கனிணி பயிற்சி மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி, மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டு பல வருடங்களாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதியதாக...

Read more

தென் திருநள்ளாறு என்னும் திருநாணல்காடு சுமார் 800 ஆண்டுகள் பழமையான சிவாலயம்; ஆடி அமாவாசையில் ஈசனை வழிபட்டால் பித்ருகடன் நிறைவேற்றிய பலன் கிடைப்பதாக ஐதீகம் 

  திருநெல்வேலி, தூத்துக்குடி நாற்புற சாலையில் வல்லநாடு அருகே 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் நாணல்காடு. இங்கு அன்னை சிவகாமி உடனுறை திருக்கண்டீஸ்வரர் என்கிற...

Read more

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்.பி.பட்டணம் ஊராட்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம், ஆகஸ்ட்,15 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், எஸ்.பி.பட்டணம் ஊராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தேசிய கொடியேற்றி மரியாதை...

Read more

அதிமுக மாநாடு லச்சனையை முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி, அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்.

தூத்துக்குடி 77வது சுதந்திர தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம், வரவேற்புரையாற்றினார்....

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் கணேசபுரம் அங்கன்வாடி மையம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர்...

Read more

ஆடி அமாவாசையை முன்னிட்டு – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பொறுப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தி சிறப்பு ஏற்பாடு

திருநெல்வேலி. தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லாத சூழலில் கடந்த இரு நாட்களாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள் பஸ் படிக்கட்டில் அமர்ந்தபடி...

Read more

சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேற்றி தூத்துக்குடி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் உணவு வழங்கினார்

தூத்துக்குடி 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தேசிய கொடியேற்றி மரியாதை...

Read more
Page 147 of 561 1 146 147 148 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.