முக்கிய செய்திகள்

தூத்துக்குடி குட்டத்துமாடசாமி கோவில் குளத்தை கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில்வர்புரம் அருகில் உள்ள குட்டத்து மாடசாமி கோவில் குளத்தை பார்வையிட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில்...

Read more

தூத்துக்குடி சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி மரக்கன்று நட்டினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட சிவ குளம் தூர்வாரப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பண்டுகரை பகுதியில் இரண்டரை கிலோமீட்;டர்...

Read more

அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படை பணியும் செய்து கொடுக்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஜோதி பாஸ்நகர் பகுதிக்கு குடிநீர் திட்டப்பணியை துவக்கி வீடுகளுக்கு 298 குடிதண்ணீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார்  மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள் பஞ். தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்

தூத்துக்குடி, ஆகஸ்ட்,19   ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதி பாஸ்நகர் கருமாரியம்மன் கோவில், பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும்,...

Read more

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டமைப்பு கூட்டம் டாக்டர் ராஜேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி...

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாகமுகவர்கள் கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி திமுகவினர் பங்கேற்பு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்...

Read more

எடப்பாடியே மதுரை பக்கம் வராதே – நகர் முழுவதும் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட வால்போஸ்டரால் பெரும் பரபரப்பு!!

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கு...

Read more

தூத்துக்குடியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச தையல், கனிணி பயிற்சி மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி, மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டு பல வருடங்களாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதியதாக...

Read more

தென் திருநள்ளாறு என்னும் திருநாணல்காடு சுமார் 800 ஆண்டுகள் பழமையான சிவாலயம்; ஆடி அமாவாசையில் ஈசனை வழிபட்டால் பித்ருகடன் நிறைவேற்றிய பலன் கிடைப்பதாக ஐதீகம் 

  திருநெல்வேலி, தூத்துக்குடி நாற்புற சாலையில் வல்லநாடு அருகே 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் நாணல்காடு. இங்கு அன்னை சிவகாமி உடனுறை திருக்கண்டீஸ்வரர் என்கிற...

Read more

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்.பி.பட்டணம் ஊராட்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம், ஆகஸ்ட்,15 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், எஸ்.பி.பட்டணம் ஊராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தேசிய கொடியேற்றி மரியாதை...

Read more

அதிமுக மாநாடு லச்சனையை முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி, அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில்...

Read more
Page 143 of 558 1 142 143 144 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.