முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!!

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் நேற்று இரவு ...

Read more

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு மேயா் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.   டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள்...

Read more

தூய்மை பணியாளர்கள் இன்ப தீபாவளி கொண்டாட புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி  மகிழ்ந்த அன்பு விலாஸ் பழக்கடை நிறுவனம்! குவியும் பாராட்டுக்கள்!!

  தூத்துக்குடி, நவ,8 நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புதிய ஆடைகள், பட்டாசுகள் வாங்க தயாராக உள்ளனர்....

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக ஆட்சி அமைந்தபின் மாநகராட்சி சார்பில் தார்சாலை பேவர் பிளாக் சாலை மாநகராட்சி நிதி மற்றும் தமிழக அரசின் சிறப்பு நிதி...

Read more

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து...

Read more

கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.10000 வழங்கி கல்விக்கு உதவிய தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் – பொதுமக்கள் பாராட்டு

குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் கோப்பெருந்தேவி (வயது19)  என்பவர் நல்லமணி யாதவர் கல்லூரியில் தனது இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி) தொடர...

Read more

தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

  தூத்துக்குடி. தூத்துக்குடியில் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. சிவன் கோயில் தேரோட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன்...

Read more

தூத்துக்குடியில் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மலர் தூவி வரவேற்றனர்.

  தூத்துக்குடி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் பன்முக ஆற்றலையும் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை காட்சிப்படுத்தும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி...

Read more
Page 127 of 560 1 126 127 128 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.