முக்கிய செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பஞ். தலைவர் சரவணக்குமார் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டார்

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில்...

Read more

அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்கள் பாதிப்பு – மீட்பு பணியில் களமிறங்கிய அமைச்சர் கீதாஜீவன்

  தூத்துக்குடி. நவ.23. தமிழகம் முழுவதும் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக இரவு-பகல் என்று மழை பெய்து வருகிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகையான...

Read more

மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

தூத்துக்குடி இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் முக்கிய இடம் வகிக்கிறது. இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா, ஐப்பான், இலங்கை மற்றும்...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு

மாப்பிள்ளையூரணி பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு செய்தார் தூத்துக்குடி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது....

Read more

தூத்துக்குடி மாநகராட்சி 17, 18 ஆகிய வார்டுகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

  தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக...

Read more

ஆறுமுகனேரியில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியை சோ்ந்தவா் அரசகுமாா் மகன் ராஜ்குமாா் (46). ராஜஸ்தானில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி (42). இரண்டு...

Read more

பொதுமக்களின் மன மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி உலக மீனவர் தின விழாவையொட்டி திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுழி தொழிலாளர் நல சங்க தலைவர் இசக்கிமுத்து தலைமை...

Read more

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது – திருடப்பட்ட ரூ. 1,20,000/- மதிப்பிலான 2 பைக் பறிமுதல்

*தூத்துக்குடி. மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது - திருடப்பட்ட ரூபாய் 1,20,000/- மதிப்பிலான 2 இருசக்கர வாகனங்கள்...

Read more

கலைஞரின் வழியில் மீனவர்களின் நலன் காப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  தூத்துக்குடி. உலக மீனவர் தின விழாவையொட்டி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர் தின விழாவிற்கு மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் தர்மபிச்சை வகித்தார்....

Read more

ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் தலைமையில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

*தூத்துக்குடி 20.11.2023 *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி செய்துங்கநல்லூர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

Read more
Page 123 of 561 1 122 123 124 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.