முக்கிய செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இருதினங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள்,...

Read more

மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் 30,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில்  மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் 30ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் எல்சி மருத்துவமனையின் மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

பெருவெள்ளத்தால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த...

Read more

ஐ.ஓ.பி நிர்வாக இயக்குனர் காலான்கரை கிராம மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டலத்தின் சார்பாக வெள்ளம் பாதித்த காலாங்கரை மற்றும் தெற்கு கலங்கரை பகுதியில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு நிவராண உதவி வழங்கினார்கள்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி கன மழை பெய்தது. இதில் மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் உடைந்து தூத்துக்குடி நகர முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது...

Read more

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க உணவு மற்றும் போர்வை,...

Read more

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து! சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

நாசரேத் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்தினை சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more
Page 112 of 560 1 111 112 113 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.