தமிழகம்

“நெல்லை காவலன்” இருசக்கர ரோந்து வாகன திட்டத்தை துவக்கி வைத்தார் எஸ்.பி மணிவண்ணன் பொதுமக்கள் நலன் கருதி நெல்லையில் அதிரடி ஆரம்பம்

பொதுமக்கள் நலன் கருதி "நெல்லை காவலன்" இருசக்கர ரோந்து வாகன திட்டத்தை துவக்கி வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நலன் கருதி...

Read more

பனிமய மாதா திருவிழா இந்த ஆண்டு இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தே இறையாசி பெற வேண்டுகிறோம்

https://youtu.be/ciNwtUC3fko தூத்துக்குடியில் வருகிற 26ம் தேதி துவங்க உள்ள பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என ஆயர் ஸ்டீபன் தெரிவித்தார்.  தூத்துக்குடி...

Read more

கொரோனா இல்லாத தூத்துக்குடி ஒரே நாளில் 7000 பேருக்கு கபசுரக்குடிநீர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

கொரோனா இல்லாத தூத்துக்குடி ஒரே நாளில் 7000 பேருக்கு கபசுரக்குடிநீர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார் கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் இன்று 5000...

Read more

144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் அனுமதியின்றி சேர்வைக்காரன் மடம் டாஸ்மாக் கடையை மூட போராட்டம்  இதனை கண்டித்து வழக்கறிஞர் இருதயராஜ் தலைமையில் ஊர் மக்கள் இளைஞர்கள் மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம்  முறையிட முடிவு 

144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் அனுமதியின்றி சேர்வைக்காரன் மடம் டாஸ்மாக் கடையை மூட இன்று போராட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெறும் போராட்டத்தை அனுமதிக்க ...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தனிப்படைகள் அமைத்தார் . எஸ் பி ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கை - பதுக்கி வைத்திருந்த...

Read more

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆடி அமாவாசை நாளில் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்காக கூடுவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில்...

Read more

இன்று முழு ஊரடங்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

https://youtu.be/5MThsywmnEs தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 200 இடங்களில் வாகன சோதனை - எஸ்பி தகவல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள...

Read more

சிங்கப்பெண்ணே… திண்டுக்கல் மாவட்டத்தில்   பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர் பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக  அரசு!!

சிங்கப்பெண்ணே... திண்டுக்கல் மாவட்டத்தில்   பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர் பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக  அரசு!! திண்டுக்கல் மாவட்டம் ஒரு புதுமையான மாவட்டமாக தற்போது  விளங்குகிறது. காரணம்    ...

Read more

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் கொரோனா எதிர்ப்பு சக்தி...

Read more
Page 547 of 555 1 546 547 548 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.