• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் வாக்காளர் உறுதி மொழி ஏற்பு

policeseithitv by policeseithitv
January 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் வாக்காளர் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேர்தலின்போது இளம் வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஆகவே இந்த தேசிய வாக்காளர் தினமான 25.01.2021 தேர்தலின்போது வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி எடுக்கப்படுகிறது.
அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துளை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து, மாவட்ட குற்ற ஆவணக்கூடம் ஜெரால்டுவின், நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் தேவி,  நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மயிலகுமார், கணேசபெருமாள், மாரியப்பன், அருணாசலம், காவேரி, சரஸ்வதி, உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
Previous Post

தூத்துக்குடியில் 72வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பங்கேற்பு

Next Post

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Next Post
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் 72வது  குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In