தமிழகம்

விளாத்திகுளம் போலீஸ் கபாடி குழு கோப்பையை வென்றது. டிஎஸ்பி பிரகாஷ் வீரர்களை பாராட்டினார்.

இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது....

Read more

திருவாடானை ஊராட்சியில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். இலக்கியா ராமு தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

https://youtu.be/O1QVZBYBbVM ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி சார்பில் இன்று 26.01.2021 குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இலக்கியா ராமு அவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை வைத்து...

Read more

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

https://youtu.be/cT8aEy3H1f4 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தலைமைச் செயலக...

Read more

தூத்துக்குடி எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் வாக்காளர் உறுதி மொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் வாக்காளர் உறுதி மொழி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று...

Read more

தூத்துக்குடியில் 72வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட விளையட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தேசிய கொடியை ஏற்றி...

Read more

72 வது குடியரசு தினத்தை ஒட்டி டிஎஸ்பி பிரகாஷ் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நமது பாரத நாட்டின் 72 வது குடியரசு தினத்தை ஒட்டி  விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள்...

Read more

நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தேசிய நெடுஞ்சாலையின் கியூப் எனும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...

Read more

கோவில்பட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி கலை கதிரவன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. எஸ்.ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் காவல்துறை சார்பாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி டிஎஸ்பி கலை கதிரவன்...

Read more

தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி மகன் திருமணவிழா: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி மகன் திருமணவிழா: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை நேரில் வாழ்த்தினார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வரும் ஜே.கே.திரிபாதி இ.கா.ப....

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகள் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 22.01.2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்...

Read more
Page 543 of 555 1 542 543 544 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.