தமிழகம்

9 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு – திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு...

Read more

4K தொழில் நுட்பத்துடன் கூடிய 40 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் துவக்கி வைத்தார்

காவல் ஆணையாளர் அலுவலகத்தின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 4K தொழில் நுட்பத்துடன் கூடிய 40 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள...

Read more

விபத்தில் உயிரிழந்த சப் – இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு மத்திய மண்டல ஐஜி 30 லட்சம்நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம். இன்று புதன்கிழமை திருச்சி மத்திய...

Read more

திமுக ஆட்சி காலத்தில் இருந்த மின் தடை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது – ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, "என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன்....

Read more

ஓட்டப்பிடாரம் அருகே வாகனம் கவிழ்ந்து 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓட்டப்பிடாரம் அருகே கால்வாயில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம் பாளை மணப்படைவீடு,  திருமலைகொழுந்துபுரம் பகுதிகளை சேர்ந்த பெண்கள்...

Read more

3 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு கடலூர் எஸ்.பி. பாராட்டு

பிறந்த குழந்தை மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கடலூர் டிஎஸ்பி சாந்தி, ஆய்வாளர்கள் உதயகுமார், தஷசரஸ்வதி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வழங்கி மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்

தூத்துக்குடியில் 15 ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களின்  நீண்டநாள் கோரிக்கையான மானிய விலையில் வீட்டு மனை பட்டா  ஒதுக்காமல் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை செவிசாய்க்காமல்    கிடப்பில் போட்டுள்ளநிலையில் தமிழக முதல்வர்...

Read more

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக முதலமைச்சருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு தொடர்ந்து...

Read more

ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27 கேமராக்களை மாவட்ட எஸ்.பி இன்று தூத்துக்குடியில் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முதலாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழக அரசு வழங்கிய ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27...

Read more
Page 537 of 555 1 536 537 538 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.