• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி, புதியம்புத்துர் அருகே ஒருவர் கொலை – கொலையாளி உடனடி கைது – போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாராட்டு

policeseithitv by policeseithitv
February 26, 2021
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி, புதியம்புத்துர் அருகே ஒருவர் கொலை – கொலையாளி உடனடி கைது –  போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – எதிரியை உடனடியாக கைது செய்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியமரத்து அரசடி காலனியைச் சேர்ந்த செந்தூரான் மகன் சண்முகராஜ் (42) என்பவருக்கும் அதே பகுதியைச் சேரந்த ஏசையா மகன் இம்மானுவேல் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை புளியமரத்து அரசரடி கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சண்முகராஜ் மற்றும் அவரது சகோரதரர் கடற்கரையாண்டி ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த போது, அங்கு மதுபோதையில் வந்த இம்மானுவேல் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சண்முகவேல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சண்முகராஜின் சகோதரர் கடற்கரையாண்டி அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி இம்மானுவேல் என்பவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை உடனடியாக கைது செய்த புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா, புதியம்புத்தூர் உதவி ஆய்வாளர் பாலன், தலைமை காவலர் பச்சைபெருமாள், தனிப்பிரிவு தலைமை காவலர் அருள்முருகன், சிப்காட் காவல் நிலைய காவலர் முத்துராஜ் ஆகியோரை பாராட்டினார்.

Previous Post

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

Next Post

வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம் – சென்னையை அடுத்த மாங்காடு அருகே அதிர்ச்சி சம்பவம்

Next Post
வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம் – சென்னையை அடுத்த மாங்காடு அருகே அதிர்ச்சி சம்பவம்

வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம் - சென்னையை அடுத்த மாங்காடு அருகே அதிர்ச்சி சம்பவம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In