தமிழகம்

உடல்நலகுறைவால் காலமான காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் நிதியுதவியை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

தூத்துக்குடியில் சமீபத்தில்தான் உடல்நலக்குறைவால் காலமான முதல் நிலைக்காவலர் ராஜேஷ்வரன் குடும்பத்திற்கு 2008ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி ரூபாய்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  எஸ்.ஜெயக்குமார்  வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி...

Read more

எட்டயபுரம் பகுதியில் ஆடு திருடிய மதுரையைச் சேர்ந்த 7 நபர்கள் கைது

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 9 செம்மறி ஆடுகளை (மதிப்பு சுமார் 45 ஆயிரம் ரூபாய் )...

Read more

விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM” திப்பதுன்னுர் கிராமத்தில்பங்கேற்று சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM""  பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது. விளாத்திகுளம்...

Read more

தியாகத்தாய் சின்னம்மா பேரவை தலைமை நிலைய செயலாளராக காஞ்சிபுரம் கே. முத்து நியமனம்

தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம் அவர்களின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தியாகத்தாய் சின்னம்மா பேரவைக்கு புதியதாக நிர்வாகிகள் நியமனம் செய்ய முடிவு செய்து, தமிழகம்...

Read more

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் கலாந்தாய்வு கூட்டம் – நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் பங்கேற்பு

சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம்...

Read more

காவலர் நலத்திட்டங்கள் குறித்த கையேடு – சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் வெளியிட்டார்

சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் காவல் ஆளிநர்கள் முதல் காவல் அதிகாரிகள் என சுமார் 20,000 ஆண் மற்றும் பெண் காவல் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்...

Read more

32 இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்

தமிழக அரசு ரூபாய் 34,56,000/- மதிப்புள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு வழங்கிய 32 புதிய இரு சக்கர வாகனங்களை பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக்காவலர்களுக்கு இன்று...

Read more

கருங்கல் காவல்நிலையத்தில் நூலகம் – மாவட்ட எஸ்.பி திறந்துவைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தின் அருகில் பல கிராமங்கள் அமைந்துள்ளன . அதில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கருங்கல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள...

Read more

கீழவைப்பார் மீனவர்களிடம் பிரச்சனை சம்மந்தமாக சமாதான கூட்டம்

இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.00 தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை  இணை இயக்குனர் அலுவலகத்தில் கீழவைப்பார் சிப்பிகுளம் மற்றும் கிராமத்தில் உள்ள நாட்டுபடகு மீனவர்கள் மற்றும் வேம்பார் விசைப்படகு...

Read more
Page 536 of 555 1 535 536 537 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.