தமிழகம்

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் துணை ராணுவம், போலீசார் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி...

Read more

துணை ராணுவத்தினர் அரியலூர் வந்த பின்பு மாவட்ட எஸ்.பியை சந்தித்தனர்

தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை 2021 தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காகவும், பதற்றமான...

Read more

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் அதிரடி ஆரம்பம் நெல்லை போலீசார் துணை ராணுவத்தினர் இணைந்து தீவிர வாகன சோதனை

நெல்லை மாநகரில் போலீசார் துணை ராணுவப்படையோடு சேர்ந்து தீவிர வாகன சோதனை. பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை எதிரொலியாக இந்த வாகன சோதனை நடைபெற்றது....

Read more

கொரனோ தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து...

Read more

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் எஸ். பி.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு...

Read more

தூத்துக்குடி அருகே தாதுமணல் கழிவு ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல்

தூத்துக்குடி அருகே தாதுமணல் கழிவு ஏற்றி வந்த 3 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பூர்ணவேல், புதுக்கோட்டை...

Read more

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பன்னாட்டு சரக்கு பெட்டகம்: பிரதமருக்கு தொழிற்வர்த்தக சங்கம் நன்றி

தூத்துக்குடி வஉசி துறைமுகம் பன்னாட்டு சரக்கு பெட்டகம் கையாளும் நிலைக்கு உயர்த்தப்பட உள்ளதாக கோவையில் நடைபெற்ற விழாவில் அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு தூத்துக்குடி அனைத்து...

Read more

மண்டைக்காடு கோயில் திருவிழாவிற்கு வருகைதந்த தெலுங்கானா – புதுச்சேரி கவர்னரை மாவட்ட எஸ்.பி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக் கொடை விழா நேற்று முதல் மார்ச் 03 ம்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல்...

Read more

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பிக்கு தமிழக முதல்வரின் சமூக சேவை பதக்கம்

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கான, சமூக பணியை பாராட்டி 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான சிறப்பு விருதை,...

Read more

முதல்வர் விருது பெற்ற தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக முதல்வர் விருது பெற்ற தொழில் நுட்ப பிரிவு காவல் ஆய்வாளருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.   ஓவ்வொரு...

Read more
Page 532 of 555 1 531 532 533 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.