• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆலங்குளம் அருகே பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி உடல் வீச்சு

policeseithitv by policeseithitv
March 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஆலங்குளம் அருகே பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி உடல் வீச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ஆலங்குளம் அருகே கொய்யாத்தோப்பில் வீசப்பட்ட சாக்கு மூட்டைக்குள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண் உடல் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட் பெண் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். இவருக்குச் சொந்தமான கொய்யாத்தோப்பு வழியே சென்றவர்கள் தோப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளனர். இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது தோப்பிற்குள் பிளாஸ்டிக் சாக்கு மூட்டை கிடந்துள்ளது. சாக்கு மூட்டையை அவிழ்த்த போது, அதில் முகம் சிதைக்கப்பட்டு பெண் உடல் இருந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண் யார் என்று தெரியவில்லை.
பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டைக்குள் வைத்து தோப்பில் வீசிச் சென்ற நபர்களும் யார் என்று உடனடியாக தெரியவில்லை. பெண் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 40 வயது இருக்கும். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னிவளவன், ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Previous Post

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது

Next Post

அமித்ஷா நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு

Next Post
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட 92 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் –  நெல்லை சரக டிஐஜி உத்தரவு

அமித்ஷா நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In