தமிழகம்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகள் பலரும்...

Read more

தென்மண்டல ஐஜி பதவி கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்வு

தென் மண்டலம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக இருந்த முருகன்...

Read more

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக வீல்சேர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 889 வாக்குசாவடி மையங்களுக்கும் வீல்சேர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலின்...

Read more

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – எஸ்பி ஜெயக்குமார் தலைமை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு...

Read more

நான் பிரசாரம் செய்யு்ம்போது என்மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், தூத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம், திரேஸ்புரத்தில் தூண்டில் வளைவு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து,...

Read more

கொரானோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்தியாவில் இரண்டாம் அலை கொரனோ வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவில் 7 மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோணா பரவலை...

Read more

ஆத்தூரில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி – கலெக்டர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மேன்மைக்குரிய டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஆத்தூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணியில் மதர்...

Read more

ஏமாற்றி 2-ம் திருமணம் செய்து குழந்தையை கொடுத்துவிட்டு ஓடிய கிறிஸ்தவ பாஸ்டர் – போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி, இவர் பிஎஸ்சி படித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் மொரிசியஸ் நாட்டில் உள்ள...

Read more

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களுக்கு சுழற்கேடயம், பணவெகுமதியை போலீஸ் கமிஷ்னர் வழங்கினார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை,...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கொடி அணிவகுப்பு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி, விளாத்திகுளம் துணை காவல்கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில்...

Read more
Page 516 of 560 1 515 516 517 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.