தமிழகம்

ஏமாற்றி 2-ம் திருமணம் செய்து குழந்தையை கொடுத்துவிட்டு ஓடிய கிறிஸ்தவ பாஸ்டர் – போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி, இவர் பிஎஸ்சி படித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் மொரிசியஸ் நாட்டில் உள்ள...

Read more

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களுக்கு சுழற்கேடயம், பணவெகுமதியை போலீஸ் கமிஷ்னர் வழங்கினார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை,...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கொடி அணிவகுப்பு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி, விளாத்திகுளம் துணை காவல்கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில்...

Read more

அமமுக வேட்பாளர் தேவகோட்டையில் வாக்குகளை சேகரித்து பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அமமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை நகர் முழுவதும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது பொதுமக்களிடையே நேரடியாக கடைகளுக்கும்...

Read more

தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்க கூடாது – போக்குவரத்து துறை சார்பாக வலியுறுத்தல்

  பெட்ரோல் போட வருபவர்கள்யிடம் கட்டாயம் முக கவசம் மற்றும் தலை கவசம் அணிய வேண்டும் போக்குவரத்து துறை சார்பாக வலியுறுத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர...

Read more

ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது...

Read more

பிரச்சனையில் ஈடுபடக்கூடிய 313 பேர் மீது நடவடிக்கை – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக...

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

Read more

சோதனைச்சாவடிகளில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி நள்ளிரவில் அதிரடி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .இந்நிலையில் பணம் பட்டுவாடா, தேர்தல் நிலவரங்களை கண்காணிக்க அனைத்து தொகுதிக்கும் FST பறக்கும்...

Read more

சென்னையில் குட்கா கடத்திய கும்பல் கைது – தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

செங்குன்றம் பகுதியில் 7.5 டன் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் 2 நபர்களை கைது செய்து, 1 டாரஸ்...

Read more
Page 516 of 560 1 515 516 517 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.