தமிழகம்

தேர்தல் பணியில் 20,000 அலுவலர்கள், பணியாளர்கள் – தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியிலும், திருச்செந்தூர்...

Read more

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை கொலை செய்ய முயற்சி – அவரது ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து...

Read more

இந்து கோவில்களை விடுவிக்கக் கோரி புது இயக்கம் – பிரபலங்கள் ஆதரவு

தமிழகம் முழுவதும் 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி, 'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவை, ஈஷா யோகா மையம்...

Read more

பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி எச்சரிக்கை விடுத்துள்ளளார். இது தொடர்பாக அவர்...

Read more

வெளியில் செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்துங்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வெளியில் செல்வதற்கு  சைக்கிளை பயன்படுத்துங்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்...

Read more

குமராட்சி ஒன்றிய திமுக செயலாளர்  மாமல்லன் 1000 பேருடன் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றிய திமுக செயலாளர்  மாமல்லன் அக்கட்சியிலிருந்து 1000 பேருடன் விலகி திட்டக்குடி பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜேபி நட்டா...

Read more

“திமுக தலைவர் ஸ்டாலினையும் வேல் எடுக்க வைத்ததுதான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி!”- பாஜக தேசிய தலைவர் பேச்சு !!

திமுக தலைவர் ஸ்டாலினையும் வேல் எடுக்க வைத்ததுதான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார் கடலூர்...

Read more

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு முகாம் – செலின் ஜார்ஜ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்

திருவைகுண்டம் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு முகாமிற்கு முதல் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி தலைமை தாங்கினார்....

Read more

“தி.மு.க.,வை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது....

Read more

மீனவர்களின் ஆதரவை பெற்றார் ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்ணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட புல்லாவெளி, கோவங்காடு, அம்பேத்கர்நகர், சோலைபுதூர், பெத்தனாட்சி நகர், சிதம்பரம்...

Read more
Page 514 of 560 1 513 514 515 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.