தமிழகம்

நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்கம். அலங்கார் சினிமாஸ், ரெட்ஷோன் உள்ளாடைகள் இணைந்து நடத்திய கொரானா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி முகாம் .

https://youtu.be/PibZTtg9yek நெல்லையில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது இந்த முகாமின் வாயிலாக ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி போடுதல்,மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி...

Read more

மக்கள் நலனே முக்கியம் என்ற தாரக மந்திரத்தோடு தூள் கிளப்பும் ரியல் ஹீரோ எஸ். ஐ பெருமாள்

தமிழக காவல்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் தன் குடும்பத்தை காட்டிலும் மக்கள் நலனே முக்கியம் என்ற குறிக்கோளோடு நேர்மையாக பணியாற்றும் நமது காவல்துறை அதிகாரிகள்...

Read more

கன்னியாகுமரி டிஜிட்டல் விழிப்புணர்வு அடையாள போர்டை யை மாவட்ட எஸ்.பி இன்று திறந்துவைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பொதுமக்களுக்கு பாதுகாப்புக்காகவும் , அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு...

Read more

கொரனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை போலீஸ் கமிஷ்னர் இன்று துவங்கி வைத்தார்

சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி...

Read more

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகரான விவேக், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து...

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் திருவிழா...

Read more

கரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில்  கரோனா 2-வது அலை கைமீறிச் சென்றுவிட்டது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25, மே 1-ல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 25, மே 1 ஆகிய தினங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட...

Read more

வணிக நிறுவன ஊழியர்களுக்கான கொரனா விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை வேப்பேரி தாஸ் பிரகாஷ் பகுதியிலுள்ள பொதுமக்கள் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வேப்பேரி சரக காவல்...

Read more

வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நாளை நடைபெற உள்ள பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...

Read more
Page 498 of 560 1 497 498 499 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.