தமிழகத்தில் கரோனா 2-வது அலை கைமீறிச் சென்றுவிட்டது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 25, மே 1 ஆகிய தினங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட...
Read moreசென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை வேப்பேரி தாஸ் பிரகாஷ் பகுதியிலுள்ள பொதுமக்கள் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வேப்பேரி சரக காவல்...
Read moreதூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நாளை நடைபெற உள்ள பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...
Read moreகோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் செல்போன் தொலைந்து போனது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் இந்த ஆண்டில் (2021)...
Read moreஇராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான வளாகத்தில் திருவல்லிக்கேணி மாவட்ட வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சென்னை பெருநகர...
Read moreஇந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவி காலம் நாளை முடிவடைகிறது. ...
Read moreதூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள...
Read moreசட்ட மாமேதை டாக்டர் B R அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு.. தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள பெருந்தகையின் திரு...
Read moreதூத்துக்குடியில மளிகை கடையில் ரூ.1.10லட்சம் பணம், மற்றும் ரூ.40ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.