தமிழகம்

சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் காவலர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு

*♻️தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி சோதனை ஓட்டம் துவங்கியது!!

https://youtu.be/M4O_aEnlz58 நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள...

Read more

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது – டிஎஸ்பி அதிரடி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் அனைத்து காவல் அதிகாரிகள்...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி தலைமையில் முழு ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி விழிப்புணர்வு கூட்டம்

விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ளபடி இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது....

Read more

அடேங்கப்பா!!…தூத்துக்குடி காவல்துறையின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை வலியுறுத்தி கொரோனா வைரஸ்...

Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவி? அல்லது சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கை? ஓபிஎஸ் அதிரடி முடிவு!!.

 சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கடும் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி   ஒருவேளை தேர்வு செய்யப்பட்டால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா ஆதரவுடன் கட்சியை...

Read more

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தீக்குளித்து தற்கொலை

திருச்செந்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே...

Read more

கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கபசுரகுடிநீர் மற்றும் இலவச முககவசங்கள் வழங்கினார்.

தூத்துக்குடியில் தமிழன்டா கலைகூடம் மற்றும் தமிழ் மேம்பாட்டு மையம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு...

Read more

கிராம மக்கள் சார்பாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ திறந்து வைத்தார்.

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்கலமுத்தன்பட்டி கிராம பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை நேற்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ரிப்பன் வெட்டி...

Read more

பணியின் போது உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்க்கு நிதியுதவி

அரியலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 1993 பேட்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களில் ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பணியில் இருக்கும்போது விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து...

Read more
Page 485 of 560 1 484 485 486 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.