• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கபசுரகுடிநீர் மற்றும் இலவச முககவசங்கள் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
May 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது -தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் தமிழன்டா கலைகூடம் மற்றும் தமிழ் மேம்பாட்டு மையம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் மற்றும் இலவச முககவசங்கள் வழங்கினார்

*♻️இன்று (09.05.2021) தமிழன்டா கலைகூடம் மற்றும் தமிழ் மேம்பாட்டு மையம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம் மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.*

*♻️இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்  என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரைறயாற்றினார். பின் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் இலவச முககவசங்களை வழங்கினார்.*

*♻️இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைகூடம் தலைவர் திரு. ஜெகஜீவன், திரு. சீலன் ஸ்ருதி மற்றும் வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்த திருமதி. வசந்தா ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இக்கூடத்தின் உறுப்பினர்கள் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் வீடாக வீடாக சென்று கபசுரகுடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.*

*♻️இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, உதவி ஆய்வாளர் திரு. மகாராஜா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.*

Previous Post

கிராம மக்கள் சார்பாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ திறந்து வைத்தார்.

Next Post

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தீக்குளித்து தற்கொலை

Next Post
அதிமுக பிரமுகரின் வேன் எரிப்பு – விளாத்திகுளம் அருகே பரபரப்பு

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தீக்குளித்து தற்கொலை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In