தமிழகம்

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி காய்கனி சந்தையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.   தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த...

Read more

சீமானின் தந்தை செந்தமிழன் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உயிர் துறந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். சீமானின் தந்தை செந்தமிழன் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் உயிர்...

Read more

ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடியில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் கரோனா நிவாரணமாக அரிசி குடும்ப...

Read more

அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஏரலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கனிமொழி எம்பி பேட்டி

https://youtu.be/87opuy3C-9Y அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஏரலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கனிமொழி எம்பி பேட்டி. தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கப்பட்டு வினியோகம் நாளொன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜூலை மாதம் வரை ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர்...

Read more

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் – மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள்

இந்திய வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக...

Read more

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான ஏட்டு தற்காலிக பணி நீக்கம் – எஸ்.பி உத்தரவு

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான தலைமை காவலரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் பாத்திமா...

Read more

ஒரு மாதச் சம்பளத்தை தானமாக கொடுத்த கோவை காவலர் – குவியும் பாராட்டு

  கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு தனது ஏப்ரல் மாத சம்பளம் 34,474 ரூபாயை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினத்திடம் முதலமைச்சர்...

Read more

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை!!

  https://youtu.be/KGDUer-SstA மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சி பி கிருஷ்ணன் சார்பில் கோரிக்கை...

Read more
Page 483 of 560 1 482 483 484 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.