தமிழகம்

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

வள்ளியூர் அருகே பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே...

Read more

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 65 வயது முதியவர் கைது

எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 65 வயது முதியவர் கைது. எப்போதும் வென்றான் காவல் நிலைய...

Read more

தூத்துக்குடியில் துயரம் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் பலி! எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது...

Read more

ராயபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய வழக்கில் 3 பேர் கைது – 1/2 சவரன் தங்கச் செயின், 3 வெள்ளி கொலுசுகள், ரூ.2,59,00 மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்! 

ராயபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய வழக்கில் 3 பேர் கைது - 1/2 சவரன் தங்கச் செயின், 3 வெள்ளி கொலுசுகள்,...

Read more

நடமாடும் காவல் தீர்வு மையம் – தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி சுகுணா சிங்- யின் புது முயற்சி

தென்காசி மாவட்டம், மாவட்ட‌ எஸ்‌‌‌.பி சுகுணா சிங் ஐ.பி.எஸ்‌‌‌ புது முயற்சியாக தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய நான்கு உட்கோட்டதிற்கும் தனி...

Read more

சைதாப்பேட்டை காவேரி நகரில் நியாயவிலைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.7,36,000 திருடிய நபர் கைது – திருடப்பட்ட பணமும் பறிமுதல்

சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட நியாயவிலைக் கடையின் பூட்டை உடைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகை 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை திருடிய நபர் கைது...

Read more

தூத்துக்குடியில் மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 165 மது பாட்டில்கள், ஒரு கார் பறிமுதல்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 165 மது பாட்டில்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல். தூத்துக்குடி...

Read more

குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில்...

Read more

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

Read more

சாலை விபத்தில் காலமான முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உடலுக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் சாலை விபத்தில் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more
Page 467 of 560 1 466 467 468 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.