தமிழகம்

குலசேகரபட்டினம் அருகே புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – ரூ. 1,50,000/- மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் –

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - ரூபாய் 1,50,000/- மதிப்பிலான 126...

Read more

நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி, கையுறைகளை தூத்துக்குடி மாவட்ட காவலர்கள் அனைவருக்கும் எஸ்பி எஸ். ஜெயக்குமார் பகிர்ந்தளித்தார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் உபயோகத்திற்காக நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகள் ஆகியவற்றை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் மாவட்ட...

Read more

தூத்துக்குடி, தமிழன்டா கலைக்கூடம் சார்பாக நலிவடைந்த சாலையோர வியாபாரிகள், ஏழை, எளிய மக்கள் 70 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், தமிழன்டா கலைக்கூடம் சார்பாக நலிவடைந்த சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் 70 பேருக்கு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறி...

Read more

தூத்துக்குடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக 450 பேருக்கு மதிய உணவு – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது

தூத்துக்குடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பிரையண்ட் நகர் 6வது தெருவில் 450 பேருக்கு மதிய உணவு...

Read more

தூத்துக்குடி நிகிலேஷன் நகரில் வசிக்கும் 250 ஏழை, எளிய மக்களுக்கு அரிசிப் பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி நிகிலேஷன் நகரில் வசிக்கும் 250 ஏழை, எளிய மக்களுக்கு அரிசிப் பை,...

Read more

கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை பாகுபாடு? தலித் கிறிஸ்தவ அமைப்பினர் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை அரசியலால், தலித் சமூகத்தை சார்ந்தவர்களை ஆயர்களாக நியமிக்க சாதிய தீண்டாமை பாகுபாடு காட்டுவதாக தூத்துக்குடியில் தலித் கத்தோலிக்க கிறித்துவ அமைப்பினர் பரபரப்பு...

Read more

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் ரூ.1.25 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் 150 திருநங்கைகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி...

Read more

ஆறுமுகநேரியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம் – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகநேரியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும்...

Read more

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ஏழை, எளிய மக்கள் 50 பேருக்கு மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 50 பேருக்கு ஆன்ட்ரூஸ் கிளோரி மஹாலில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாவட்ட...

Read more
Page 460 of 560 1 459 460 461 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.